sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பழங்குடியின மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்க விண்ணப்பிக்கலாம்

/

பழங்குடியின மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்க விண்ணப்பிக்கலாம்

பழங்குடியின மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்க விண்ணப்பிக்கலாம்

பழங்குடியின மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்க விண்ணப்பிக்கலாம்


ADDED : மே 30, 2024 06:20 AM

Google News

ADDED : மே 30, 2024 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: பழங்குடியினர் மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகையுடன் வெளிநாடுகளில் படிப்பை தொடர விண்ணப்பம் செய்யலாம்.

இது குறித்து கலெக்டர் ஷ்ரவன்குமார் விடுத்துள்ள செய்திகுறிப்பு;

கள்ளக்குறிச்சி மாவட்ட பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் உயர்படிப்புக்கான கல்வி உதவித் தொகை மத்திய அரசின் அறிவிப்பின் படி வழங்கப்படுகிறது. 2024-25ம் ஆண்டிற்கான முதுநிலை, பி.எச்டி மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பை வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியின வகுப்பு மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

ஆர்வமுள்ள பழங்குடியின மாணவ மாணவிகள் http://overseas.tribal.gov.in என்ற இணையவழியில் விண்ணப்பிக்கலாம். வரும் 31 ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆர்வமுள்ள மாணவ மாணவிகள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் உள்ளது.






      Dinamalar
      Follow us