sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கணவன் மாயம் மனைவி புகார்

/

கணவன் மாயம் மனைவி புகார்

கணவன் மாயம் மனைவி புகார்

கணவன் மாயம் மனைவி புகார்


ADDED : ஜூலை 26, 2024 04:48 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மேல்அக்ரஹார தெருவை சேர்ந்தவர் பட்டாபிராமணன் மகன் பாபு,56; கடந்த 24ம் தேதி குடும்ப பிரச்னை காரணமாக பாபுவுக்கும் அவரது மனைவி ரேணுகாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடன் கோபமடைந்து வீட்டிலிருந்து வெளியே சென்ற பாபு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் பாபுவை தேடியுள்ளனர்.

எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

பாபுவின் மனைவி ரேணுகா கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us