ADDED : மே 21, 2024 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த வெண்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 40; கூலித் தொழிலாளி. இவர், நேற்று காலை 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, முருகனை கைது செய்தனர்.

