sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

/

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது


ADDED : மே 02, 2025 11:34 PM

Google News

ADDED : மே 02, 2025 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே, மதுபாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ரங்கநாதபுரத்தை சேர்ந்த நடேசன் மகன் ரங்கநாதன்,42; என்பவர் தனது விளைநிலத்தில் மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 7 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதேபோல், வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார், எஸ்.ஒகையூர் கிராமத்தில் மதுபாட்டில்களை விற்ற, அதே பகுதியை சேர்ந்த, பொன்னுசாமி மகன் மகேந்திரன்,28; என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த, 3 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us