sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கஞ்சா விற்ற 2 பேர் கைது

/

கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது


ADDED : பிப் 16, 2025 06:31 AM

Google News

ADDED : பிப் 16, 2025 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் கனகவள்ளி தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஏமப்பேர் பகுதியில் கா.மாமனந்தலை சேர்ந்த முகமதுபரூக் மகன் முகமதுராசிப்,25; நவிஜமாதுல்லா மகன் சதாதுல்லா, சங்கராபுரத்தை சேர்ந்த சுபாஷ்,31; ஆகியோர் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிந்தது.

உடன், போலீசார் வழக்குப் பதிந்து முகமது ராசிப்,25; சுபாஷ்,31; ஆகியோரை கைது செய்து, 70 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய சதாதுல்லாவை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us