sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கஞ்சா விற்ற 2 பேர் கைது கார், பைக் பறிமுதல்

/

கஞ்சா விற்ற 2 பேர் கைது கார், பைக் பறிமுதல்

கஞ்சா விற்ற 2 பேர் கைது கார், பைக் பறிமுதல்

கஞ்சா விற்ற 2 பேர் கைது கார், பைக் பறிமுதல்


ADDED : ஜூன் 23, 2025 08:58 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 08:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகதுருகம் : தியாகதுருகத்தில் கஞ்சா விற்ற, 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தியாகதுருகம் சப் இன்ஸ்பெக்டர் ஜெயமணி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மலையம்மன் கோவில் பின்புறத்தில் சந்தேகிக்கும் படி நின்றிருந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அவர்கள், தியாகதுருகத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் ருத்தீஸ்,27; கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தை சேர்ந்த ெஹன்றி தாமஸ் மகன் பென்னிதாமஸ், 20; என தெரிய வந்தது. மேலும், இருவரும் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது.

தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 10 கிலோ கஞ்சா, கார் மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதில் ருத்தீஷ் மீது, 3 கஞ்சா வழக்குகளும், பொது சொத்தை சேதப்படுத்தியாக ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us