sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

/

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது


ADDED : பிப் 21, 2025 05:05 AM

Google News

ADDED : பிப் 21, 2025 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே மது பாட்டில் விற்ற பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சங்கராபுரம் அடுத்த ஆரூர் கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் தனசேகர் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த, பாண்டியன் மகன் சத்யராஜ், 30; கள்ளத்தனமாக மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது. உடன் அவரை கைது செய்து, 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தபோது மது பாட்டில் விற்ற காந்தி மனைவி மாணிக்கம், 59; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து, 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us