sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மது பாட்டில் விற்ற 2 பேர் கைது

/

மது பாட்டில் விற்ற 2 பேர் கைது

மது பாட்டில் விற்ற 2 பேர் கைது

மது பாட்டில் விற்ற 2 பேர் கைது


ADDED : டிச 09, 2024 07:50 AM

Google News

ADDED : டிச 09, 2024 07:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே மது பாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையம் கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே மது பாட்டில் விற்ற தென்கீரனுார் பெரியசாமி மகன் ராஜா, 21; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 7 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதே போன்று, தேவபாண்டலம் கிராமத்தில் மது பாட்டில் விற்ற செல்வகுமார், 40; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us