sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பிராந்தி பாட்டில் கடத்திய 2 பேர் கைது

/

பிராந்தி பாட்டில் கடத்திய 2 பேர் கைது

பிராந்தி பாட்டில் கடத்திய 2 பேர் கைது

பிராந்தி பாட்டில் கடத்திய 2 பேர் கைது


ADDED : ஆக 14, 2025 11:48 PM

Google News

ADDED : ஆக 14, 2025 11:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே பைக்கில் பிராந்தி பாட்டில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சங்கராபுரம் அடுத்த கடுவனுார், தொழுவந்தாங்கல் சாலையில் நேற்று சங்கராபுரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்ததில் பிராந்தி பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிந்தது. பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மாயக்கண்ணன், 45; அதே ஊரைச் சேர்ந்த கணேசன், 35; ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து, பைக் மற்றும் 50 குவார்ட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us