sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

முன்விரோத தகராறு 2 பேர் கைது

/

முன்விரோத தகராறு 2 பேர் கைது

முன்விரோத தகராறு 2 பேர் கைது

முன்விரோத தகராறு 2 பேர் கைது


ADDED : மார் 23, 2025 10:53 PM

Google News

ADDED : மார் 23, 2025 10:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே முன்விரோத தகராறில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த அரும்புராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன், 65; அதே பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை, 43; உறவினர்கள். இருவருக்குமிடையே சொத்து தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று அவர்களுக்கும் மீண்டும் தகாறு ஏற்பட்டது. இதில், ஏழுமலை தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அருவாளால் சுப்ரமணியனை தாக்கினார்.

இதுகுறித்து சுப்ரமணியன் கொடுத்த புகாரின் பேரில், ஏழுமலை, ராஜகோபால், 60; ரங்கநாதன், நாராயணசாமி ஆகிய 4 பேர் மீதும் வழக்குப் பதிந்து ஏழுமலை மற்றும் ராஜகோபாலையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us