/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மது பாட்டில் விற்ற 2 பேர் கைது
/
மது பாட்டில் விற்ற 2 பேர் கைது
ADDED : அக் 14, 2024 09:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த பிரம்மகுண்டத்தில் மது பாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த பிரம்மகுண்டம் பகுதியில் நேற்று வடபொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர்கள் ஏழுமலை மற்றும் ராயப்பன் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் மது பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த துரைசாமி, 71; தேவேந்திரன், 52; ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.