sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மது பாட்டில் விற்ற 2 பேர் கைது

/

மது பாட்டில் விற்ற 2 பேர் கைது

மது பாட்டில் விற்ற 2 பேர் கைது

மது பாட்டில் விற்ற 2 பேர் கைது


ADDED : அக் 14, 2024 09:43 AM

Google News

ADDED : அக் 14, 2024 09:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த பிரம்மகுண்டத்தில் மது பாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த பிரம்மகுண்டம் பகுதியில் நேற்று வடபொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர்கள் ஏழுமலை மற்றும் ராயப்பன் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் மது பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த துரைசாமி, 71; தேவேந்திரன், 52; ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us