sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மாடு திருடிய 2 பேர் கைது

/

மாடு திருடிய 2 பேர் கைது

மாடு திருடிய 2 பேர் கைது

மாடு திருடிய 2 பேர் கைது


ADDED : பிப் 04, 2024 04:07 AM

Google News

ADDED : பிப் 04, 2024 04:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் அருகே மாடு திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மணம்பூடியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் ராஜா, 38; இவருக்கு சொந்தமான 3 மாடுகளை மேய்ச்சலுக்காக தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் கட்டி வைத்திருந்தார். கடந்த 1ம் தேதி காலை சென்று பார்த்தபோது, 2 மாடுகளைக் காணவில்லை.

ராஜா அளித்த புகாரின் பேரில் அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்ததில், தனகனந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், 35; கீழத்தாழனுார் காளி, 24; ஆகிய இருவரும் திருடியது தெரியவந்தது. உடன் இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us