sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மதுபாட்டில் விற்ற 2 பெண்கள் கைது

/

மதுபாட்டில் விற்ற 2 பெண்கள் கைது

மதுபாட்டில் விற்ற 2 பெண்கள் கைது

மதுபாட்டில் விற்ற 2 பெண்கள் கைது


ADDED : ஏப் 21, 2025 05:36 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அருகே மதுபாட்டில் விற்ற இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.

ரிஷிவந்தியம் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கீழ்பாடி கிராமத்தை சேர்ந்த வேலாயுதம் மனைவி அஞ்சலை,55; மற்றும் அண்ணாமலை மனைவி தனலட்சுமி,42; ஆகிய இருவரும் தங்களது வீட்டிற்கு பின்புறம் மதுபாட்டில் விற்பனை செய்தது தெரிந்தது.

இதையடுத்து அஞ்சலையை கைது செய்து, அவரிடமிருந்த 11 மதுபாட்டில்களையும், தனலட்சுமியை கைது செய்து அவரிடமிருந்த 10 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us