sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

2 பெண்கள் மாயம்: போலீஸ் விசாரணை

/

2 பெண்கள் மாயம்: போலீஸ் விசாரணை

2 பெண்கள் மாயம்: போலீஸ் விசாரணை

2 பெண்கள் மாயம்: போலீஸ் விசாரணை


ADDED : நவ 12, 2024 08:09 AM

Google News

ADDED : நவ 12, 2024 08:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி:

வரஞ்சரம் அருகே வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த 2 பெண்கள் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வரஞ்சரம் அடுத்த நாகலுாரைச் சேர்ந்தவர் பரந்தாமன் மகள் பவித்ரா, 19; நர்சிங் மாணவி.

இவர், கடந்த 9ம் தேதி கடைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

மற்றொரு வழக்கு


வரஞ்சரம் அடுத்த உடையநாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா மனைவி வீரம்மாள், 40; இவரை கடந்த 8ம் தேதி முதல் காணவில்லை.

பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இரு புகார்களின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us