sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இளம்பெண்கள் 2 பேர் மாயம்

/

இளம்பெண்கள் 2 பேர் மாயம்

இளம்பெண்கள் 2 பேர் மாயம்

இளம்பெண்கள் 2 பேர் மாயம்


ADDED : மே 08, 2025 01:52 AM

Google News

ADDED : மே 08, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மாயமான, 2 இளம் பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுாரை சேர்ந்தவர் சேகர் மகள் சுவாதி,23; பி.எஸ்.சி., பட்டதாரி. கடந்த 5ம் தேதி வீட்டில் துாங்கி கொண்டிருந்தவர் திடீரென மாயமானார். இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவரது தாய் அபிராமி புகார் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

அதேபோல, கள்ளக்குறிச்சி அடுத்த க.மாமனந்தலை சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் திவ்யா,18; தனியார் கல்லுாரியில் பி.சி.ஏ., முதலாமாண்டு படிக்கிறார்.

இவர், கடந்த 5ம் தேதி காலை வழக்கம் போல் கல்லுாரிக்கு புறப்பட்டு சென்றார். மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது தாய் சாந்தி புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us