/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வாகன சோதனையில் 20 பேர் மீது வழக்கு
/
வாகன சோதனையில் 20 பேர் மீது வழக்கு
ADDED : நவ 24, 2025 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் 20 பேர்களின் மீது வழக்கு பதிந்தனர்.
சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் சப்-இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டியது, ஹெல்மெட் அணியாமல் ஓட்டியது, குடிபோதை, அதிக வேகம் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 20 பேர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

