sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மதுபாட்டில் விற்ற 3 பேர் கைது

/

மதுபாட்டில் விற்ற 3 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 3 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 3 பேர் கைது


ADDED : ஜூன் 02, 2025 12:17 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் மற்றும் பாசார் கிராமத்தில் மதுபாட்டில் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரிஷிவந்தியம் சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ரிஷிவந்தியத்தைச் சேர்ந்த செந்தில் மனைவி சுமதி, 38; தனது வீட்டின் பின்னால் மதுபாட்டில் விற்பனை செய்தது தெரிந்தது.

இதையடுத்து, சுமதியை கைது செய்து அவரிடமிருந்த 14 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதேபோல், பாசார் கிராமத்தில் வெவ்வேறு இடங்களில் மதுபாட்டில் விற்பனை செய்த ஆறுமுகம், 63; மற்றும் பூபதி மனைவி உத்திரகுமாரி, 48; ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து தலா 13 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us