sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மதுபாட்டில், குட்கா விற்ற 3 பேர் கைது

/

மதுபாட்டில், குட்கா விற்ற 3 பேர் கைது

மதுபாட்டில், குட்கா விற்ற 3 பேர் கைது

மதுபாட்டில், குட்கா விற்ற 3 பேர் கைது


ADDED : மார் 25, 2025 04:30 AM

Google News

ADDED : மார் 25, 2025 04:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகதுருகம்: தியாகதுருகம் பகுதியில் மதுபாட்டில் மற்றும் குட்கா பொருட்கள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தியாகதுருகம் போலீசார், பிரிதிவிமங்கலம் காலனியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வெவ்வேறு இடங்களில் மதுபாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த செந்தில், 37; பரிகம் கிராமத்தைச் சேர்ந்த மாயவன், 30; ஆகியோரை போலீசார் கைது செய்து, 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல், குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த, தியாகதுருகம் எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த மகாதேவன், 59; என்பவரை கைது செய்து, குட்கா பாக்கெட்டு களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us