sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சூதாடிய 3 பேர் கைது 

/

சூதாடிய 3 பேர் கைது 

சூதாடிய 3 பேர் கைது 

சூதாடிய 3 பேர் கைது 


ADDED : செப் 25, 2024 06:40 AM

Google News

ADDED : செப் 25, 2024 06:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே காசு வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தன் மற்றும் போலீசார் சங்கராபரம் ஆற்றுப்பாதை தெருவில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள மரத்தடியில் காசு வைத்து சூதாடிய சங்கராபுரத்தை சேர்ந்த சங்கர், 24; விஜயகுமார், 55; ராஜா, 50, ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us