ADDED : செப் 25, 2024 06:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே காசு வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தன் மற்றும் போலீசார் சங்கராபரம் ஆற்றுப்பாதை தெருவில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள மரத்தடியில் காசு வைத்து சூதாடிய சங்கராபுரத்தை சேர்ந்த சங்கர், 24; விஜயகுமார், 55; ராஜா, 50, ஆகியோரை கைது செய்தனர்.