sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

புள்ளித்தாள் விளையாடிய 4 பேர் கைது

/

புள்ளித்தாள் விளையாடிய 4 பேர் கைது

புள்ளித்தாள் விளையாடிய 4 பேர் கைது

புள்ளித்தாள் விளையாடிய 4 பேர் கைது


ADDED : அக் 01, 2025 11:12 PM

Google News

ADDED : அக் 01, 2025 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே புள்ளித்தாள் விளையாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பரிமளா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, குள்ளக்கருப்பன் கோவில் அருகே, கா.மாமனந்தலை சேர்ந்த அமாவாசை மகன் மணி, 35; ஏமப்பேரை சேர்ந்த காமதேவன் மகன் கார்த்திகேயன், 45; பாலப்பட்டு அய்யாக்கண்ணு மகன் சக்திவேல், 55; வ.உ.சி., நகரை சேர்ந்த வேலு மகன் சரவணன், 37; ஆகிய 4 பேரும் புள்ளித்தாள்கள் விளையாடியது தெரிந்தது.

இதையடுத்து 4 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 52 புள்ளித்தாள்கள், ரூ.1,150 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us