sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

புள்ளி தாள் விளையாடிய 4 பேர் கைது

/

புள்ளி தாள் விளையாடிய 4 பேர் கைது

புள்ளி தாள் விளையாடிய 4 பேர் கைது

புள்ளி தாள் விளையாடிய 4 பேர் கைது


ADDED : அக் 14, 2025 05:04 AM

Google News

ADDED : அக் 14, 2025 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே புள்ளித்தாள் விளையாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி சப்இன்ஸ்பெக்டர் விஜயராகவன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கருணாபுரத்தை சேர்ந்த கண்ணன் மகன் கந்தன், 53; குளத்து மேட்டு தெருவை சேர்ந்த ராமசாமி மகன் ராஜேஷ், 39; அரசம்பட்டு சுப்புராயன் மகன் ராஜா, 42; கா.மாமனந்தலை சேர்ந்த அன்பழகன் மகன் சரத்குமார், 31; ஆகிய 4 பேரும் கள்ளக்குறிச்சி அருகே புள்ளித்தாள் விளையாடியது தெரிந்தது. 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 40 புள்ளித்தாள்கள் மற்றும் ரூ.1810 பணத்தை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us