sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஏர்வாய்பட்டியில் 4 ஆயிரம் பனை விதைகள் நடவு

/

ஏர்வாய்பட்டியில் 4 ஆயிரம் பனை விதைகள் நடவு

ஏர்வாய்பட்டியில் 4 ஆயிரம் பனை விதைகள் நடவு

ஏர்வாய்பட்டியில் 4 ஆயிரம் பனை விதைகள் நடவு


ADDED : ஜன 01, 2025 07:36 AM

Google News

ADDED : ஜன 01, 2025 07:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம் : ஏர்வாய்பட்டினம் கிராமத்தில் வனத்துறை சார்பில் 4 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.

கச்சிராயபாளையம் அடுத்த ஏர்வாய்பட்டினம் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் சமூக காடுகள் கோட்ட அலுவலர் ராஜா உத்தரவின் பேரில், பசுமை தமிழ்நாடு இயக்க திட்டம் சார்பில் நான்காயிரம் பனை விதைகளை நேற்று நடவு செய்தனர்.

நிகழ்ச்சிக்கு வன அலுவலர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். வனவர்கள் ஆதவன், பாலச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் பன்னீர், சமூக ஆர்வலர் சாமிதுரை உட்பட பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 4 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்தனர்.






      Dinamalar
      Follow us