sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஞானானந்தகிரி சுவாமிகளின் 51வது ஆராதனை விழா

/

ஞானானந்தகிரி சுவாமிகளின் 51வது ஆராதனை விழா

ஞானானந்தகிரி சுவாமிகளின் 51வது ஆராதனை விழா

ஞானானந்தகிரி சுவாமிகளின் 51வது ஆராதனை விழா


ADDED : டிச 06, 2024 10:40 PM

Google News

ADDED : டிச 06, 2024 10:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், தபோவனம் ஞானானந்தகிரி சுவாமிகள் 51ம் ஆண்டு ஆராதனை விழாவில் லட்சார்ச்சனை துவங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை ஸ்ரீ வித்யா கடஸ்தாபனம், நவாவரண பூஜை, அதிர்ஷ்டானத்தில் லட்சார்ச்சனை மற்றும் ரங்கன்ஜியின் உபன்யாசம் துவங்கியது.

வரும் 10ம் தேதி வரை தினமும் மாலை 3:00 மணியிலிருந்து 5:00 மணி வரையும், இரவு 7:00 மணியிலிருந்து, 9:00 மணி வரையும் உபன்யாசம் நடக்கிறது.

ஆராதனை தினமான வரும் 16ம் தேதி காலை 5:30 மணிக்கு பாத பூஜை, அதிஷ்டானத்தில் மகா அபிஷேகம், அலங்காரம், லட்சார்ச்சனை நிறைவு, மதியம் 1:00 மணிக்கு ஆராதனை, தீர்த்த நாராயண பூஜை நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை அறக்கட்டளை செயலாளர் அமர்நாத், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us