sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

குடும்பத் தகராறு ஒருவர் தற்கொலை

/

குடும்பத் தகராறு ஒருவர் தற்கொலை

குடும்பத் தகராறு ஒருவர் தற்கொலை

குடும்பத் தகராறு ஒருவர் தற்கொலை


ADDED : நவ 01, 2024 11:15 PM

Google News

ADDED : நவ 01, 2024 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த கணவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருக்கோவிலுார் அடுத்த செட்டித்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சமுத்து மகன் ராஜா, 35; குடிப்பழக்கம் உடையவர். இதன் காரணமாக கணவன், மனைவிக்குமிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு, மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

விரக்தியில் இருந்த ராஜா கடந்த 28ம் தேதி இரவு வீட்டின் பின்புறம் இருந்த கொட்டகையில் துாக்கு போட்டுக் கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று முன்தினம் இரவு இறந்தார்.

இதுகுறித்து அவரது தந்தை பச்சமுத்து கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us