sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

துாக்கில் தொங்கிய வடமாநில தொழிலாளி

/

துாக்கில் தொங்கிய வடமாநில தொழிலாளி

துாக்கில் தொங்கிய வடமாநில தொழிலாளி

துாக்கில் தொங்கிய வடமாநில தொழிலாளி


ADDED : நவ 01, 2024 06:40 AM

Google News

ADDED : நவ 01, 2024 06:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றுப்பாலம் அருகே துாக்கில் தொங்கிய நிலையில் வடமாநில தொழிலாளி இறந்து கிடந்தார்.

கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் சாலையில் உள்ள கோமுகி ஆற்றுப்பாலம் அருகே மரத்தில் துாக்கில் தொங்கிய நிலையில் ஒருவர் இறந்து கிடப்பதாக கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அதில், ஒரிசா மாநிலம், தார்கேராவை சேர்ந்த துர்கா லக்காரா,55; கூலித்தொழிலாளி. என்பதும், கோமுகி ஆற்று பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்ததும் தெரிந்தது.

அதே பகுதியில் தகர ஷீட் கொட்டகை அமைத்து தங்கியிருந்த துர்கா லக்காரா, கடந்த சில தினங்களாக உடல் வலியால் அவதியடைந்து வந்ததாக தெரிந்தது. தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் உயிரிழந்த வடமாநில தொழிலாளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us