sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

முருகன் கோவிலுக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

/

முருகன் கோவிலுக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

முருகன் கோவிலுக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

முருகன் கோவிலுக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு


ADDED : அக் 23, 2024 06:37 AM

Google News

ADDED : அக் 23, 2024 06:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம், : சங்கராபுரம் அருகே முருகன் கோவிலுக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.

சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்குள் நேற்று காலை 6 அடி நீளமுள்ள சாரைபாம்பு புகுந்தது.

இதை பார்த்த மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கோவிலில் இருந்த சாரை பாம்பை உயிருடன் பிடித்து, காப்பு காட்டில் விட்டனர்.






      Dinamalar
      Follow us