sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

முன்விரோத தகராறு : 3 பேர் மீது வழக்கு

/

முன்விரோத தகராறு : 3 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு : 3 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு : 3 பேர் மீது வழக்கு


ADDED : அக் 31, 2024 12:29 AM

Google News

ADDED : அக் 31, 2024 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே முன்விரோத தகராறில் மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த எஸ்.ஒகையூர் சேர்ந்தவர் ஆறுமுகம்,47; அதே ஊரைச் சேர்ந்தவர் முனியப்பிள்ளை,47; இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. கடந்த 28 ம் தேதி ஆறுமுகம், அவரது மனைவியும் மாடு மேய்த்தபோது முனியப்பிள்ளை, இவரது தம்பி வெங்கடேசன்,42; ஆகியோர் சேர்ந்து திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். அதேபோல் ஆறுமுகம் திட்டி தாக்கியுள்ளார்.

இது குறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் முனியப்பிள்ளை, வெங்கடேசன் மற்றொரு தரப்பில் ஆறுமுகம் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us