sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பி.எம்., கிசான் திட்டத்தில் நிதி பெற அடையாள எண் பெற அறிவுரை

/

பி.எம்., கிசான் திட்டத்தில் நிதி பெற அடையாள எண் பெற அறிவுரை

பி.எம்., கிசான் திட்டத்தில் நிதி பெற அடையாள எண் பெற அறிவுரை

பி.எம்., கிசான் திட்டத்தில் நிதி பெற அடையாள எண் பெற அறிவுரை


ADDED : நவ 07, 2025 12:30 AM

Google News

ADDED : நவ 07, 2025 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: பி.எம்., கிசான் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் அடுத்த தவணை நிதி பெறுவதற்கு தனித்துவ அடையாள எண் பதிவு செய்ய திருக்கோவிலூர் வேளாண் உதவி இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருக்கோவிலுார் வேளாண்மை உதவி இயக்குனர் பொறுப்பு கோவிந்தராஜ் செய்திகுறிப்பு:

திருக்கோவிலுார் வட்டாரத்தில் விவசாய அடையாள எண் பெறாமல் 4,754 விவசாயிகள் உள்ளனர்.

இவர்கள் பி.எம்.,கிசான் திட்டத்தின் கீழ் 21வது தவணை பெறுவதற்கு தங்கள் பெயரில் பட்டா, சிட்டா பெற்று அதனுடன் ஆதார் எண்ணை இணைத்து, பதிவு செய்து தனித்துவ அடையாள எண் பெற்றால் மட்டுமே அரசு வழங்கும் பி.எம்., கிசான் நிதியை தொடர்ந்து பெற முடியும்.

எனவே விவசாயிகள் ஆதாருடன் இணைக்கப்பட்ட கைபேசி எண்ணுடன் தனித்துவ அடையாள எண்ணை இணைத்து பி.எம்., கிசான் திட்ட நிதியை பெற்று பயனடைய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us