sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அ.தி.மு.க., நிவாரண பொருட்கள் வழங்கல்

/

அ.தி.மு.க., நிவாரண பொருட்கள் வழங்கல்

அ.தி.மு.க., நிவாரண பொருட்கள் வழங்கல்

அ.தி.மு.க., நிவாரண பொருட்கள் வழங்கல்


ADDED : டிச 06, 2024 06:32 AM

Google News

ADDED : டிச 06, 2024 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அண்ணா நகர் பகுதியில் வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு அ.தி.மு.க., சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அண்ணா நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதில் 30க்கு மேற்பட்ட வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க., சார்பில் மளிகை பொருட்கள் மற்றும் அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு, அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார். ஒன்றிய செயலாளர் அரசு இளந்தேவன், அவைத் தலைவர் அண்ணாமலை, பவுல்ராஜ், தமிழ்ச்செல்வன், திருமால் ,சேகர், அர்ஜூனன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us