/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி
/
எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி
ADDED : டிச 13, 2025 06:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
சங்கராபுரம் அரசு மருத்துவமனை, நம்பிக்கை மையம் இணைந்து நடத்திய பேரணிக்கு அரசு தலைமை மருத்துவர் ராஜமோகன் தலைமை தாங்கி பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில் அரசு ஐ.டி.ஐ., மாணவர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்று நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்றனர். பேரணியின் போது பொதுமக்களுக்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. முடிவில் நம்பிக்கை மைய ஆலோசகர் எய்ட்ஸ் பாதிப்பு குறித்து எடுத்துரைத்தார். அரசு மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

