sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஏ.கே.டி., கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்

/

ஏ.கே.டி., கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்

ஏ.கே.டி., கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்

ஏ.கே.டி., கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்


ADDED : பிப் 23, 2024 03:45 AM

Google News

ADDED : பிப் 23, 2024 03:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: ஏ.கே.டி. நினைவு பொறியியல் கல்லுாரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., கல்லுாரி வளாகத்தில் நடந்த முகாமிற்கு கல்லுாரி தாளாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், கல்லுாரி சி.இ.ஓ., அபிநயா ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் தணிகைவேலன் வரவேற்றார்.

முகாமில் சென்னை மிட்சுபா இந்தியா பிரைவேட் லிட்., ஊழியர்கள் மாணவர்களிடம் நேர்காணல் நடத்தினர். இதில் எலக்ட்ரிக்கல் அண்ட் கம்யூனிகேஷன்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

முகாமில் கலந்துகொண்ட பெரும்பான்மையான மாணவர்களும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து நேர்காணலில் தேர்வான மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

கல்லுாரி வேலை வாய்ப்பு அலுவலர் சரவணன் உட்பட துறை தலைவர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

கல்லுாரி துணை முதல்வர் மணிக்கண்ணன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us