sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பெருமாள் கோவிலில் அன்னதான விழா

/

பெருமாள் கோவிலில் அன்னதான விழா

பெருமாள் கோவிலில் அன்னதான விழா

பெருமாள் கோவிலில் அன்னதான விழா


ADDED : மே 13, 2025 07:15 AM

Google News

ADDED : மே 13, 2025 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையம் வரதராஜ பெருமாள் கோவிலில் மாபெரும் அன்னதான விழா நடந்தது.

கச்சிராயபாளையத்தில் 1300 ஆண்டுகள் பழமையான ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் மலைக்கோவிலில் மாதம் தோறும் பவுர்ணமி அன்று பொதுமக்கள் கிரிவலம் செல்வது வழக்கம். மேலும் ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமியை ஒட்டி மாபெரும் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

நேற்று காலை 7:00 மணிக்கு அபிஷேக ஆராதனையுடன் நிகழ்ச்சி துவங்கியது. திரளான பொதுமக்கள் முடி காணிக்கை கொடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us