sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

/

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி


ADDED : நவ 01, 2024 06:42 AM

Google News

ADDED : நவ 01, 2024 06:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் துவக்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் கடந்த 28 ம் தேதி முதல் வரும் 31 ம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒவ்வொரு நாளும் ஊழல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்ந்து கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காலை நடந்த ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்தார். இதில் 100க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்று, விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பேரணியாக சென்று ஊழல் தடுப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ஊழல் தடுப்பு பிரிவு கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி.,சத்தியராஜ், இன்ஸ்பெக்டர் அருள்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us