sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

போலீசிடம் தகராறு வாலிபர் கைது

/

போலீசிடம் தகராறு வாலிபர் கைது

போலீசிடம் தகராறு வாலிபர் கைது

போலீசிடம் தகராறு வாலிபர் கைது


ADDED : அக் 05, 2024 05:03 AM

Google News

ADDED : அக் 05, 2024 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் வி.சி., மாநாட்டின் போது போலீசாரிடம் வாக்குவாதம் செய்த 20 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து ஒருவரை கைது செய்தனர்.

உளுந்துார்பேட்டையில் கடந்த 2ம் தேதி வி.சி., சார்பில் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடந்தது. அப்போது மாநாட்டிற்காக வந்த வாகனங்களால் அஜீஸ் நகர் ரவுண்டானா அருகே போக்குவரத்து பாதித்தது.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் அய்யனார், வாகனங்களை போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் செல்லுமாறு வாகன ஓட்டிகளிடம் கூறினார். அப்போது விழுப்புரம் அடுத்த கெடார் பகுதியைச் சேர்ந்த வெங்கடேச பெருமாள், 24; உள்ளிட்ட சிலர் போலீஸ்காரர் அய்யனாரிடம் வாக்குவாதம் செய்து, தகராறில் ஈடுபட்டனர்.

இது குறித்து அய்யனார் கொடுத்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வெங்கடேசபெருமாள் உட்பட 20 பேர் மீது வழக்குப் பதிந்து வெங்கடேச பெருமாளை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us