sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கிண்டலை தட்டி கேட்டவர் மீது தாக்குதல்

/

கிண்டலை தட்டி கேட்டவர் மீது தாக்குதல்

கிண்டலை தட்டி கேட்டவர் மீது தாக்குதல்

கிண்டலை தட்டி கேட்டவர் மீது தாக்குதல்


ADDED : மே 08, 2025 01:47 AM

Google News

ADDED : மே 08, 2025 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் அருகே கிண்டலை தட்டிக்கேட்டவரை தாக்கிய, 3 வாலிபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வாணாபுரம், அடுத்த சூ.பாலப்பட்டு காட்டுகொட்டாயை சேர்ந்தவர் கண்ணன்,41; இவர் நேற்று முன்தினம் மாலை 4:45 மணிக்கு, சூளாங்குறிச்சியில் உள்ள பெட்ரோல் பங்கில், தனது வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுள்ளார். அப்போது, சூளாங்குறிச்சி காலனியை சேர்ந்த மாணிக்கம் மகன் தங்கபாண்டியன், 28; ஏழுமலை மகன் விஷ்ணு,23; பாம்பன் மகன் பரத், 24; ஆகியோர் மனநலம் பாதிக்கப்பட்ட நபர், ஒருவரை கிண்டல் செய்துள்ளனர்.

இது குறித்து கேட்ட கண்ணனை, மூன்று பேரும் சேர்ந்து திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். தியாகதுருகம் போலீசார் மூவர் மீதும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us