sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

விழிப்புணர்வு ஊர்வலம்

/

விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : செப் 23, 2024 11:52 PM

Google News

ADDED : செப் 23, 2024 11:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; சர்வதேச காது கேளாதோர் தினத்தை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் காதுகேளாதோர் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் துவங்கிய ஊர்வலத்தை, கலெக்டர் பிரசாந்த் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். 50க்கும் மேற்பட்ட காதுகேளாத மாற்றுத் திறனாளிகள் காதுகேளாதவர்களை நட்புறவுடன் நடத்துவது குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

ஊர்வலம், நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று மந்தைவெளி பகுதியில் முடிந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி, காதுகேளாதோர் சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us