sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஊழல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

/

ஊழல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

ஊழல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

ஊழல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி


ADDED : அக் 31, 2025 11:28 PM

Google News

ADDED : அக் 31, 2025 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி பேரணியை துவக்கி வைத்தார். தொடர்ந்து ஏ.கே.டி., பொறியியல் கல்லுாரி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, நகரின் முக்கிய சாலைகளின் வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி., சத்யராஜ், இன்ஸ்பெக்டர் அருண்ராஜ் மற்றும் அரசு அலுவலர்கள், கல்லுாரி மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us