sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கார்த்திகை முதல் நாளான நேற்று மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்

/

கார்த்திகை முதல் நாளான நேற்று மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்

கார்த்திகை முதல் நாளான நேற்று மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்

கார்த்திகை முதல் நாளான நேற்று மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்


ADDED : நவ 17, 2024 03:06 AM

Google News

ADDED : நவ 17, 2024 03:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கார்த்திகை முதல் நாளான நேற்று ஐயப்ப பக்தர்கள் கள்ளக்குறிச்சி மந்தைவெளி முத்துமாரியம்மன் கோவிலில், மாலை அணிந்து கொண்டனர்.

மகர விளக்கு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி பகுதி ஐயப்ப பக்தர்கள் கோவிலுக்கு சென்று, குரு சாமியிடம் மணிமாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

இதேபோன்று சிதம்ப ரேஸ்வரர் உள்ளிட்ட கள்ளக் குறிச்சியின் பெரும்பாலான ஐயப்பன் கோவில்களிலும் சபரிமலை ஐயப் பனை தரிசிக்க வேண்டி ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us