sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மதுபோதையில் விழுந்த பீகார் வாலிபர் பலி

/

மதுபோதையில் விழுந்த பீகார் வாலிபர் பலி

மதுபோதையில் விழுந்த பீகார் வாலிபர் பலி

மதுபோதையில் விழுந்த பீகார் வாலிபர் பலி


ADDED : ஜூலை 08, 2025 10:57 PM

Google News

ADDED : ஜூலை 08, 2025 10:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் மதுபோதையில் கிழே விழுந்து காயமடைந்த பீகார் வாலிபர் இறந்தார்.

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜ்லால் மகன் திப்புகுமார், 30; இவர், கள்ளக்குறிச்சியில் உள்ள ஹாலோ பிளாக் நிறுவனத்தில் வேலை செய்தார். கடந்த 6ம் தேதி ரங்கநாதபுரம் டாஸ்மாக் கடையில் மது அருந்தி விட்டு நடந்து சென்றார். போதை அதிகமானதால், திப்புகுமார் தவறி கீழே விழுந்து காயமடைந்தார். அவ்வழியாக சென்றவர்கள் திப்புகுமாரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலே திப்புகுமார் இறந்தார். இது குறித்து வி.ஏ.ஓ., பழனிவேல் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us