sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை உளுந்துார்பேட்டை அருகே துணிகரம்

/

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை உளுந்துார்பேட்டை அருகே துணிகரம்

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை உளுந்துார்பேட்டை அருகே துணிகரம்

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை உளுந்துார்பேட்டை அருகே துணிகரம்


ADDED : பிப் 22, 2024 11:36 PM

Google News

ADDED : பிப் 22, 2024 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் ரொக்கம், 2 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த பூவனுாரைச் சேர்ந்தவர் முனியன்,51; இவர் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக கிளியூர் சென்றிருந்தனர். நேற்று மதியம் வீட்டுக்கு சென்றபோது, பின்பக்க கதவு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த ரூ. 2 லட்சம் ரொக்கம், 2 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.இது குறித்து முனியன் கொடுத்த புகாரின் பேரில், திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து, நகை பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us