sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பைக் மீது கார் மோதல் : வாலிபர் பலி

/

பைக் மீது கார் மோதல் : வாலிபர் பலி

பைக் மீது கார் மோதல் : வாலிபர் பலி

பைக் மீது கார் மோதல் : வாலிபர் பலி


ADDED : மார் 18, 2025 05:38 AM

Google News

ADDED : மார் 18, 2025 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலூர்: திருவண்ணாமலை மாவட்டம், விருதுவிலங்கினான் பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மகன் ராஜமுத்து, 28; நேற்று மாலை திருக்கோவிலுார் - திருவண்ணாமலை சாலையில் பைக்கில் சென்றார்.

அத்திப்பாக்கம், காட்டுக்கோவில் அருகே விருதுவிலங்கினான் செல்ல திரும்பியபோது திருவண்ணாமலையில் இருந்து திருக்கோவிலுார் நோக்கி வந்த கார், பைக் மீது மோதியது. இதில் ராஜமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

கார் சென்டர் மீடியனில் மோதி சாலையின் மறுபக்கத்தில் விழுந்தது. இதனால் இரு பக்கமும் போக்குவரத்து பாதித்தது.

இதையடுத்து, வேகத்தடை அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைடுத்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

விபத்து குறித்து மணலுார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us