sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

குட்கா விற்றவர் மீது வழக்கு

/

குட்கா விற்றவர் மீது வழக்கு

குட்கா விற்றவர் மீது வழக்கு

குட்கா விற்றவர் மீது வழக்கு


ADDED : ஜன 10, 2024 11:31 PM

Google News

ADDED : ஜன 10, 2024 11:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே குட்கா விற்றவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கொங்கராயபாளையத்தை சேர்ந்த கண்ணன் மகன் வெங்கடேசன்,42; என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை கடையில் வைத்து விற்றது தெரிந்தது.

வெங்கடேசன் மீது வழக்குப் பதிந்து, அவரிடமிருந்த 6 குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us