sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 முன் விரோத தகராறு 16 பேர் மீது வழக்கு

/

 முன் விரோத தகராறு 16 பேர் மீது வழக்கு

 முன் விரோத தகராறு 16 பேர் மீது வழக்கு

 முன் விரோத தகராறு 16 பேர் மீது வழக்கு


ADDED : டிச 28, 2025 06:28 AM

Google News

ADDED : டிச 28, 2025 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே சொத்து தொடர்பான முன்விரோத தகராறில் இருதரப்பையும் சேர்ந்த 16 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

திருக்கோவிலுார் அடுத்த நெடுமுடையான் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, 55; இவரது தம்பி ஆனந்தன், 36; இருவருக்கும் இடையே நிலம் பாகம் பிரிப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது.

நேற்று காலை தென்னை மரத்திலிருந்து விழுந்த தேங்காயை ஆனந்தன் மனைவி சகுந்தலா எடுத்துள்ளார். இதனை தட்டிக் கேட்ட ஏழுமலை, மனைவி சரளா, ஆதரவாளர் மணிமேகலை ஆகியோரை, ஆனந்தன், சகுந்தலா ஆதரவாளர்கள் அரவிந்தசாமி, செல்வராஜ் உட்பட 10 பேர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து புகாரின் பேரில், இரு தரப்பிலும் 16 பேர் மீது திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us