sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 லாரி திருட்டு : போலீஸ் விசாரணை

/

 லாரி திருட்டு : போலீஸ் விசாரணை

 லாரி திருட்டு : போலீஸ் விசாரணை

 லாரி திருட்டு : போலீஸ் விசாரணை


ADDED : டிச 28, 2025 06:27 AM

Google News

ADDED : டிச 28, 2025 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே லாரி திருடு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

உளுந்துார்பேட்டை, கார்னேசன் தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் முரளி, 29; இவர், கடந்த 23ம் தேதி காலை லாரியை உளுந்துார்பேட்டை - திருவெண்ணெய்நல்லுார் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தியிருந்தார்.

அன்று இரவு பார்த்த போது லாரியை காணவில்லை.

இதுகுறித்து முரளி அளித்த புகாரின் பேரில், உளுந்துார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us