sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அண்ணனை தாக்கிய தம்பி உட்பட 2 பேர் மீது வழக்கு

/

அண்ணனை தாக்கிய தம்பி உட்பட 2 பேர் மீது வழக்கு

அண்ணனை தாக்கிய தம்பி உட்பட 2 பேர் மீது வழக்கு

அண்ணனை தாக்கிய தம்பி உட்பட 2 பேர் மீது வழக்கு


ADDED : அக் 25, 2025 07:06 AM

Google News

ADDED : அக் 25, 2025 07:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்: வாணாபுரம் அருகே முன்விரோத தகராறில் அண்ணனை கத்தியால் தாக்கிய தம்பி உட்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

வாணாபுரம் அடுத்த அரும்பராம்பட்டைச் சேர்ந்தவர் ஏழுமலை, 58; இவரது தம்பி சுப்ரமணி, 50; இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது.

ஏழுமலை தொழுவந்தாங்கலில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் பைக்கில் சென்றார்.

அத்தியூர் மயானம் அருகே சென்ற போது, சுப்ரமணி மற்றும் பாப்பன்பாடியைச் சேர்ந்த ராஜபூபதி, 44; ஆகிய இருவரும் சேர்ந்து, ஏழுமலையை வழிமறித்து கத்தியால் தாக்கினர். படுகாயமடைந்த ஏழுமலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

புகாரின் பேரில் சுப்ரமணி ராஜபூபதி ஆகிய இருவர் மீதும் பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us