sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

/

பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 10, 2025 07:18 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : திருநாவலுார் அருகே நிலப்பிரச்னையில் பெண்ணை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து ஒருவரை கைது செய்தனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த கிளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தொப்பையன், 47; அவரது தம்பிகள் சீனு, 45; ஏழுமலை, 40; இவர்களுக்குள் நிலம் பிரிப்பது சம்மந்தமாக கடந்த ஒரு மாதமாக பிரச்னை இருந்து வந்தது.

நேற்று தொப்பையன் குடும்பத்திற்கும், சீனு குடும்பத்திற்கும் பிரச்னை ஏற்பட்டு திட்டி தாக்கி கொண்டனர். அப்போது சீனுவின் மனைவி ராசாத்தியின் தங்கையான ஜெயசித்ராவை, 40 ;தலையில் அடிபட்டு படுகாயமடைந்தார். உடன் அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து ஜெயசித்ரா கொடுத்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் குப்பன் மகன் அருள் பாண்டியன், 20; தொப்பையன், 47; மற்றும் இருவர் என 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து அருள்பாண்டியனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us