sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மதுபாட்டில் விற்ற 4 பேர் மீது வழக்கு

/

மதுபாட்டில் விற்ற 4 பேர் மீது வழக்கு

மதுபாட்டில் விற்ற 4 பேர் மீது வழக்கு

மதுபாட்டில் விற்ற 4 பேர் மீது வழக்கு


ADDED : அக் 14, 2025 05:04 AM

Google News

ADDED : அக் 14, 2025 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; வரஞ்சரம் அருகே மதுபாட்டில் விற்பனை செய்த தாய், தந்தை, மகன் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

வரஞ்சரம் சப்இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கூத்தக்குடியை சேர்ந்தவர் அய்யாகண்ணு, 57; என்பவர் தனது வீட்டில் மதுபாட்டில் விற்பனை செய்தது தெரிந்தது.

இதையடுத்து, அய்யாகண்ணுவை கைது செய்து, அவரிடமிருந்த 34 மதுபாட்டில்களை வரஞ்சரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், அய்யாகண்ணு மனைவி காந்தி, 45; மகன் சுரேஷ், 35; மற்றும் மதுபாட்டில்களை மொத்தமாக விற்பனை செய்த வேப்பூர் டாஸ்மாக் கடை விற்பனையாளர் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us