sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சூதாடிய 5 பேர் மீது வழக்கு

/

சூதாடிய 5 பேர் மீது வழக்கு

சூதாடிய 5 பேர் மீது வழக்கு

சூதாடிய 5 பேர் மீது வழக்கு


ADDED : ஏப் 01, 2025 04:44 AM

Google News

ADDED : ஏப் 01, 2025 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே சூதாடிய 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, பணம் வைத்து சூதாடிய புதுஉச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்த அய்யப்பன், சிவபிரகாசம், நடராஜன், சிவக்குமார், செல்வராஜ் ஆகிய 5 பேரும் தப்பியோடினர்.

உடன், அங்குகிடந்த 250 ரூபாய் மற்றும் புள்ளி தாள்களை பறிமுதல் செய்து, 5 பேர் மீதும் வழக்குப் பதிந்து தேடி வருகின்னர்.






      Dinamalar
      Follow us