sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சிறுமி திருமணம் 5 பேர் மீது வழக்கு

/

சிறுமி திருமணம் 5 பேர் மீது வழக்கு

சிறுமி திருமணம் 5 பேர் மீது வழக்கு

சிறுமி திருமணம் 5 பேர் மீது வழக்கு


ADDED : ஜூன் 29, 2025 03:10 AM

Google News

ADDED : ஜூன் 29, 2025 03:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் சிறுமி திருமணம் தொடர்பாக, 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் மகன் சூர்யா,23; இவரும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியும் காதலித்தனர். இருவரும் நெருக்கமாக பழகிய நிலையில், சிறுமி கர்ப்பமானார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர், கடந்த மே மாதம் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். சிறுமி தற்போது 6 மாத கர்ப்பமாக உள்ளார்.

இது குறித்து தியாகதுருகம் ஊர்நல அலுவலர் சாந்தி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், சிறுமியை திருமணம் செய்த சூர்யா, அவரது தந்தை பழனிவேல், தாய் அலமேலு மற்றும் சிறுமியின் தந்தை மாயக்கண்ணன், தாய் விஜயா ஆகிய 5 பேர் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ'வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us