sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சிறுமி திருமணம் 5 பேர் மீது வழக்கு

/

சிறுமி திருமணம் 5 பேர் மீது வழக்கு

சிறுமி திருமணம் 5 பேர் மீது வழக்கு

சிறுமி திருமணம் 5 பேர் மீது வழக்கு


ADDED : ஜூன் 30, 2025 03:20 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 03:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் சிறுமி திருமணம் விவகாரத்தில், 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் மகன் கோவிந்தன்,20; இவர் கடந்த ஏப்ரல் மாதம், 17 வயது சிறுமியை திருமணம் செய்தார்.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி மகளிர் ஊர்நல அலுவலர் பஞ்சவர்ணம், போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், சிறுமியை திருமணம் செய்த கோவிந்தன்,20; அவரது தந்தை பெருமாள், தாய் அய்யம்மாள் மற்றும் சிறுமியின் தந்தை சின்னதுரை, தாய் லட்சுமி ஆகிய 5 பேர் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ

வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us